Monday, August 11, 2014

09.08.2014 அன்று அரூர் கிளை மாநாடு இனிதே நடைபெற்றது.

மாநாட்டில் BSNLEU ன் தமிழ் மாநில உதவி செயலாளர் M.நாராயணசாமி, தர்மபுரி மாவட்ட செயலாளர் S.அழகிரிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மாநாட்டின் முடிவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தலைவர்  :  M . அண்ணாமலை Sr. TOA ,

செயலாளர் : T. கந்தசாமி  T.M,

பொருளாளர் : P. இராஜாராம் T.M.