Wednesday, December 9, 2015

கடலூர் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்

கடலூர் மாவட்டத்தில்  பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது மாவட்ட அதிகாரிகள் மற்றும் உழியர்களின் சார்பாக நேரில் சென்று ரூ 60,000 -கும் மேல் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.