Saturday, November 26, 2016

துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு

துணை நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 25-11-2015ல் நடைபெற்ற நாடு தழுவிய தர்ணாவில் தர்மபுரி அதிகாரி மற்றும் ஊழியர்கள் சார்பாக 250 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் சில காட்சிகள்