Saturday, November 8, 2014

7 அகில இந்திய மாநாடு உற்ச்சாகத்துடன் தொடங்கியது.

BSNLEU வின் 7 அகில இந்திய மாநாடு 06.11.14 ஹௌரா , கொல்கத்தாவில் பஞ்சவதி விடுமுறை ரிசார்ட்ஸ் இல்  உற்ச்சாகத்துடன் தொடங்கியது. தேசிய கொடியை,தோழர்.VAN நம்பூதிரி, அவர்களும்,. BSNLEU வின் சங்க கொடியை  தோழர் .பி  அபிமன்யூ, பொதுச் செயலாளரும் ஏற்றிவைத்தனர் . மலர்தூவி  அஞ்சலி தியாகிகளுக்கு செலுத்தப்பட்டது.. பலத்த கைதட்டலுக்கிடையே , தோழர் . ஏ.கே.பத்மநாபன் , தலைவர் , சிஐடியு, மாநாட்டை துவக்கி  வைத்தது உரை நிகழ்த்தினார்.. தோழர்.மோனி  போஸ், அவர்கள் குறித்து மாநாட்டில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது.