Friday, January 23, 2015

22/1/2015 அன்று TNTCWU மற்றும் BSNLEU இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்ணை கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.